“கினாரா காப்பிடலை தவிர எனக்கு கடன் தந்து உதவிட வேறு யாரும் முன்வரவில்லை! 3 நாட்களில் கடன் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 3 பேருடன் தொடங்கிய தொழில் தற்போது 45 பேருடன்! இத்துறையில் நல்ல நிலைக்கு வந்துள்ளோம்! கினாராதான் இதற்க்கு முழு காரணம் “